தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்; ஒரு தரப்பு அரசு ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?| Tamil Nadu Assured Pension Scheme; Why is a section of government employees opposing it?

Spread the love

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

பங்களிப்பு

ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% தொகை பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசும் செலுத்தும்.

ஓய்வூதியம்

ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எவ்வித நிலையான உத்தரவாதமும் இல்லை.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

அகவிலைப்படி

சந்தை சார்ந்த (share Marketing) சூழலை பொறுத்து உறுதியாகும்

பணிக்கொடை

ஓய்வு பெறும்போது மொத்தத் தொகையில் ஒரு பகுதியை (60%) எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகையை ஏதேனும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து அதிலிருந்து மாத ஓய்வூதியம் பெற வேண்டும்.

நாமினிக்கான ஓய்வூதியம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பயனர் இறந்தால், குடும்பத்தினருக்குக் கிடைக்கும் ஓய்வூதியம், NPS-ல் உள்ள மொத்தத் தொகை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிலையைப் பொறுத்து தான் வழங்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *