பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
பங்களிப்பு
ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% தொகை பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசும் செலுத்தும்.
ஓய்வூதியம்
ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எவ்வித நிலையான உத்தரவாதமும் இல்லை.

அகவிலைப்படி
சந்தை சார்ந்த (share Marketing) சூழலை பொறுத்து உறுதியாகும்
பணிக்கொடை
ஓய்வு பெறும்போது மொத்தத் தொகையில் ஒரு பகுதியை (60%) எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகையை ஏதேனும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து அதிலிருந்து மாத ஓய்வூதியம் பெற வேண்டும்.
நாமினிக்கான ஓய்வூதியம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பயனர் இறந்தால், குடும்பத்தினருக்குக் கிடைக்கும் ஓய்வூதியம், NPS-ல் உள்ள மொத்தத் தொகை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிலையைப் பொறுத்து தான் வழங்கப்படும்.