திண்டுக்கல் சீனிவாசனுக்கு திமுக போட்ட ஸ்கெட்ச் – அமைச்சர் மகன் களத்தில் இறக்கிவிடப்பட்ட பின்னணி!

Spread the love

பழனி டு திண்டுக்கல் காரணம் என்ன?

பழனி தொகுதியில் இரண்டு முறை தொடர் வெற்றி பெற்ற ஐ.பி.செந்தில்குமார், மூன்றாவது முறையாக போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்ற நிலைமை இருந்தாலும், அவரை திண்டுக்கல் தொகுதிக்கு மாற்றியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஐ.பி.செந்தில்குமார்

ஐ.பி.செந்தில்குமார்

இது குறித்து நம்மிடையே பேசிய திமுக நிர்வாகிகள், “திமுக-வை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மையமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டுமென தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி திண்டுக்கல் தொகுதியில் அசைக்க முடியாத நபராக இருக்கிறார் அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *