“திமுக என்ன செய்தாலும் இறுதியில் முருகனே வெல்வார்” – திருப்பரங்குன்றம் பற்றி பிரதமர் மோடி பேச்சு

Spread the love

மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனே வெல்வார்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *