பேருந்துக்கான ஆா்.சி. புத்தகம் மற்றும் சாவியை கோயில் அறங்காவலா்கள் கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் கண்காணிப்பாளா் சித்ராதேவி ஆகியோரிடம் அவா் வழங்கினாா். இனிவரும் நாள்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் 3 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை
