இந்நிலையில், துா்கா கடந்த 2022-இல் குரூப் 2 தோ்வு, 2024-இல் நடைபெற்ற நோ்முகத் தோ்வுகளில் வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து, அவருக்கு பணி நியமன ஆணையை அண்மையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துா்கா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா் தூய்மைப் பணியாளரின் மகள்
