திருநெல்வேலி: நெல்லையப்பர் திருக்கோயில் ‘நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி’ திருவிழா!

Spread the love

திருநெல்வேலி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்த ‘நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி’ திருவிழா நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெல் மணிகளை பெற்று வணங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *