திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.!-Tirunelveli:Thiruvathirai chariot festival at the Sepparai Arulmigu Azhagiya Koothar Temple in Rajavallipuram

Spread the love

உலகின் முதல் நடராஜர் சிலை எனவும், தாமிரசபை எனவும் அழைக்கப்படும் திருநெல்வேலி ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *