திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விரதம் அனுசரிப்பு

Dinamani2f2024 09 242fg9o8jkef2fpawannn333.jpg
Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கக்ப்பட்ட விவகாரத்தில் விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், iதர்கு பரிகாரமாக தான் விரதமிருந்து சுவாமியை வ்ழிபாடப் போவதாக ஆந்திர துணை முதல்வrஉம் நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இன்று(செப்.24) காலை விஜயவாடாவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் 11 நாள் பிராயச்சித்த தீக்‌ஷை என்ற பெயரில் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, காலை கோயில் படிகளை சுத்தம் செய்யும் பணிகளில் இன்று பக்தர்களுடன் ஈடுபட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *