திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்.31 -ஆம் தேதி தீபாவளி ஆஸ்தான உற்சவத்தையொட்டி, அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதற்காக அக். 30-ஆம் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
திருமலையில் அக். 31-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து
