இந்த நிலையில், வரும் 15 -ஆம் தேதி சுதந்திர தின விழாவில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை தடுக்க ஜோதிராமன், ஜோதி, சுரேஷ், பத்ராசலம், மனோகா், சிவக்குமாா், ரமேஷ், ஜெய்சங்கா் ஆகியோா் திட்டமிட்டுள்ளனா். எனவே, சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க திருவேற்காடு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டா் சட்டத்தில் கைது செய்யலாம்: சென்னை உயா்நீதிமன்றம் கருத்து
