நாடுவிட்டு நாடு மாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது: நியூசி. பயிற்சியாளர்

Dinamani2f2025 03 072fvzqj8nbo2fglbszswxiaagkpd.jpeg
Spread the love

மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது

8 அணியிலிருந்து 2 அணியாக வந்துள்ளோம். எங்களது இடத்திலிருந்து பார்த்தால் இது ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. மீதமிருப்பது ஒரு போட்டிதான். ஞாயிறு இந்தியாவை வீழ்த்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பாகிஸ்தான், துபை என மாறிமாறி சுற்றுவது பரப்பான வேலையில் சற்று தொல்லையாக இருக்கிறது. ஆனாலும் இதை சமாளிக்கும் வகையில் நியூசிலாந்து அணி தயாராக இருக்கிறது.

லாகூரிலிருந்து துபைக்கு வருவதற்கே ஒருநாள் சரியாக போய்விட்டது. ஆனால், சில நாள்கள் மீதமுள்ளன. அதில் ஓய்வெடுக்கவும் பயிற்சி செய்யவும் சரியாக இருக்கும்.

அதிகமாக பயிற்சி செய்வதைவிட மனதுக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *