நெல்லை:கனமழை|அணைகள் திறப்பு|தாமிரபரணி வெள்ளப்பெருக்கு|இடிந்து விழுந்த வீடுகள்#Rain Alert 2025-26-Nellai:Heavy rains|Dams opened|Thamirabarani floods|Collapsed houses#Rain Alert 2025-26

Spread the love

நெல்லையில் பெய்த தொடர் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகள் திறக்கப்பட்டு தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. | #Rain Alert 2025-26

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *