முன்னதாக, திங்கள்கிழமை(ஏப். 21) பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!
