பஞ்சாப் & சிண்ட் வங்கி வேலைவாய்ப்பு – முழு விவரம்

Spread the love

பஞ்சாப் & சிண்ட் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

உள்ளூர் வங்கி அதிகாரி. இது ஒரு ஒப்பந்த பணி ஆகும்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 145; தமிழ்நாடு – 65

குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு அந்தந்த மாநில மொழியை நன்கு பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 – 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.48,480 – 85,920

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.

படிப்பு முடித்த பின், ஏதாவது ஒரு வங்கியில் 18 மாதங்கள் அதிகாரியாகப் பணி பார்த்திருக்கும் அனுபவம் வேண்டும்.

பஞ்சாப் & சிண்ட் வங்கி

பஞ்சாப் & சிண்ட் வங்கி

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங், நேர்காணல், மெரிட் லிஸ்ட், மொழி திறன் தேர்வு, இறுதி தேர்வு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், மதுரை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *