பழநி முருகன் கோயிலில் நடிகை அமலா பால் சிறப்பு தரிசனம்! Album | Special darshan by actress Amalapal who prayed to Murugan in Palani

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நடிகை அமலாபால் வருகை தந்தார். மலைக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *