பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

Spread the love

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயரதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை ஒன்று ஜெய்சால்மெர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு மேலாளராக பணியாற்றிய மஹேந்திர பிரசாத் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெறுவதாக இன்று(ஆக. 5) போலீஸார் தெரிவித்தனர்.

Mahendra Prasad, a resident of Uttarakhand’s Almora, was posted as the manager of DRDO guest house in Chandan area of Jaisalmer held in Jaisalmer on suspicion of spying for Pakistan

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *