பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா். இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது.
Spread the love பெங்களூரு: கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை வரும் ஏப். 17-ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்துகிறது. கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் சாதிவாரி […]
Spread the loveநெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா(30). பசுபதி பாண்டியன் ஆதரவாளரான இவர் கடந்த 20ம் தேதி திருநெல்வேலி, கே.டி.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் காதலியுடன் சாப்பிட […]
Spread the love சென்னை: “ஏற்கெனவே பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வினால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது” என்று முன்னாள் முதல்வர் […]