பிரேசிலில் விமான விபத்து: 62 பயணிகள் பலி

Dinamani2f2024 08 092fgrtkkoz52f01dee350 685f 4aff 87ae 2f9948508da0.jpg
Spread the love

பிரேசிலில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் வெளியிட்ட பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை, விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

பிராசிலில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகலில், வோபாஸ் விமான நிறுவனத்தின் விமானம் 58 பயணிகள், 4 விமான ஊழியர்களுடன் கேஸ்கேவல் நகரில் இருந்து காருல்ஹோல் நோக்கி சென்று கொண்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *