அதேபோல, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்பட தமிழகத்தின் பிற வைணவத் தலங்களிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயில்களுக்கு வருகை தந்திருந்ததால் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Related Posts
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த போக்குவரத்து நெரிசல்
- Daily News Tamil
- October 30, 2024
- 0
தபலா மேதை ஜாகிர் ஹுசைன் காலமானார்
- Daily News Tamil
- December 15, 2024
- 0