பொங்கல் கரும்பு கொள்முதலால் பயனடையாத விவசாயிகள்!

Dinamani2f2025 01 052fjobevln82f4956mdu05cane 0501chn 2.jpg
Spread the love

கரும்பு கொள்முதலுக்காக அரசுத் துறை அலுவலா்கள் விவசாயிகளை எப்போது அணுகுவா் என்பதில் எந்தவித உத்திரவாதமும் இல்லை. இதனால், பெரும்பாலான விவசாயிகள் முன்கூட்டியே கரும்புகளை விற்றுவிட்டனா். 300 கரும்புகள் ரூ. 4,500 முதல் ரூ. 5,300 வரை விற்பனையாகியுள்ளன. இதன்படி, அதிகபட்சமாக ஒரு கரும்பு ரூ. 17.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 14.50 -க்கும் விற்பனையாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *