பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை! – பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

Dinamani2f2025 03 292f9mjf5t422fdinamaniimport202273originaldpibuildingschool.avif.jpeg
Spread the love

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *