பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை!

Dinamani2f2024 12 042f4yhyq3w42fhimanta Biswa Sarma Edi.jpg
Spread the love

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடம் முதல்வர் பேசியதாவது,

”கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சிக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *