போலி நகை அடகு வைத்து பணம் பறிப்பு.. கோவையில் பெண் அடித்து கொலை Coimbatore woman murdered in cheating

Spread the love

ஆனால் ராஜாராம் காவல் நிலையத்தில் புகாரளிக்காமல், தன் நண்பர் மகேந்திரன் என்பவரிடம் சொல்லியுள்ளார். அவர்கள் ஆலோசித்து, அந்த பெண் மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த பெண், கடந்த 17-ம் தேதி மீண்டும் சென்று நகை அடகு வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ராஜாராம் அவரை காத்திருக்க சொல்லிவிட்டு மகேந்திரனை அழைத்துள்ளார். அவர் தன் நண்பர்கள் 3 பேரை அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணிடம் பணத்தை கேட்டு மிரட்டி தாக்க தொடங்கியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்

கொலை செய்யப்பட்ட பெண்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *