
அதிகாலையில் எழுந்து கற்பது மனதை ஒருநிலைப்படுத்தி அறிவை வளர்க்கும். காலச் சூழல் மனதோடு தொடர்புடையது என்பதால், பிரம்ம முகூர்த்தத்தில் விழித்துப் பயின்று நம்மைப் புதுப்பித்துக்கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
மகா(ன்)பிரசாதம்: விழித்திரு வெளிச்சம் வரும்!