
கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம். படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமான இவர் மீது எர்ணாகுளம் காவல்நிலையத்தில் இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் மீது இளம்பெண் பாலியல் புகார் : தனது பிளாட்டில் புகுந்து தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு