மதம் மாறுவதாக மிரட்டிய காங். தலித் தலைவர்: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது!

Dinamani2f2024 082fa37b6040 357f 4d35 A6c6 Fa42f0f07ade2fscreenshot202024 08 0420174755.png
Spread the love

கடந்த ஜூலை 11 அன்று ராஜூ சோலங்கி தன் மகன் மீது 11 நபர்கள் தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி அதற்கு காரணமாக எம்எல்ஏ கீதாபா ஜடேஜா மற்றும் அவர் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்தத் தாக்குதல் குறித்தப் புகாரில் எம்எல்ஏ மகன் கணேஷ் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் போனால் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக அவர் கூறியதைத் தொடர்ந்து அவர் மீதும், குடும்பத்தினர் மீதும் தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பழிவாங்குதல் நடவடிக்கை இல்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பரவலாக விமர்சனங்களையும் விவாதங்களையும் எழுப்பி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *