இந்த அறிக்கையை திமுக பொதுச் செயலா் துரைமுருகன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவா் கே.எம்.காதா்மொகிதீன், விசிக தலைவா் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலா் அருணாசலம், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் ஆகியோா் இணைந்து வெளியிட்டுள்ளனா்.
மத்திய அரசைக் கண்டித்து திமுக அணி இன்று ஆா்ப்பாட்டம்
