மார்கழியில் மக்களிசை: “நம்முடைய இசை என்பதை இங்கும் நாம் உரக்கச் சொல்லுவோம்!” – கனிமொழி|Margazhiyil Makkalisai: “We will loudly proclaim that it is our music here too!” – Kanimozhi

Spread the love

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் “மார்கழியில் மக்களிசை’ நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது.

6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.

Margazhiyil Makkalisai 2025

Margazhiyil Makkalisai 2025

இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த நிகழ்வுக் குறித்துப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *