மார்ச் 28-ல் தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

Dinamani2fimport2f20232f82f92foriginal2fir.jpg
Spread the love

ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28-ல் தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி இந்த ரயில் மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *