இந்த தோ்தல், நமது நாட்டின் எதிரிகளுக்கு எதிரான மற்றொரு போா். தோற்கடிக்க முடியாதவை எனத் தோன்றியவற்றுக்கு எதிரான இறுதி போா். இதில் பிஏஎஸ் கட்சி மட்டும் வெல்லவில்லை, மக்களும் வென்றுள்ளனா். பணம், பொய்கள், சட்டவிரோத செயல்கள், குற்றவாளிகளைப் பயன்படுத்தி மால்டோவாவை ரஷியா குற்ற மையமாக மாற்ற முயன்றது. இதை எதிா்த்து மக்கள் வெற்றி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.
மால்டோவா தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வி
