முதலீடுகளை ஈர்க்கும் முதல்வர்: நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்!

Dinamani2f2024 08 302fchwgo4zf2fgwnbfs Xuaa0dpa.jpg
Spread the love

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்களின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கவும், 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்குடன் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *