முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

Spread the love

மும்பை: வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரித்து விரைவாக தீர்வு காண்பதற்கான சில விதிமுறைகளை பின்பற்றாத முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

மார்ச் 31, 2024 நிலவரப்படி அதன் நிதி நிலை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தியதாக தெரிவித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *