மேட்டூர் அணை: திட்டத்துக்கே பல தடங்கல்கள்! – பெரும் கனவின் தொடக்கம்! | அணை ஓசை – 4 | the-story-of-mettur-dam-by-writer-naga-part-Four

Spread the love

இந்த திட்டத்தின் அடிப்படையில்:

1. தஞ்சாவூரில் ஏற்கனவே இருந்த 1,60,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை விரிவுபடுத்துதல்.

2. மேலும் 2,16,000 ஏக்கர் நிலங்களைப் புதிதாகச் சேர்த்தல்.

3. நேரடியாக சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் வழங்குதல் மற்றும்,

மொத்த செலவு ரூ. 292.3 லட்சம் என்றும், ஆண்டு நிகர வருவாய் 13 லட்சம் என்றும் மதிப்பிடப்பட்டது.

ஆனால் 1906-ல் அரசு, திட்டத்தில் திருத்தங்களைச் செய்து, டெல்டாவில் பட்டுக்கோட்டை பகுதியை முன்னுரிமை செய்யவும், மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து நேரடி கால்வாய் எடுப்பதை ஒத்திவைக்கவும் உத்தரவிட்டது.

இவ்வாறு, ஆரம்பக் காலத்தில் மேட்டூர் அணை திட்டம் பல தடங்கல்களையும் மாற்றங்களையும் சந்தித்தது. ஆனால் விவசாயிகளின் தேவை, பொறியாளர்களின் ஆய்வு, அரசின் விவாதம் ஆகியவை ஒன்று சேர்ந்து, பின்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைத் திட்டமாக கனவு, நனவாக வழிவகுத்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *