மோசமான வானிலை காரணமாக தில்லி – நரிட்டா விமான சேவை ரத்து!

Dinamani2f2024 052fefd7a1af B134 41e7 81c2 F1d6ddd6d60d2fani 20240508043252.jpg
Spread the love

ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதுதில்லி – நரிட்டா வழித்தட விமானங்களில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள் மறு திட்டமிடலில் ஒரு முறை சலுகையும், விமான சேவை ரத்தானதற்கான முழு பணத்தைத் திரும்பப் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக புதுதில்லி – நரிட்டா – புதுதில்லி வழித்தடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஏஐ 306 மற்றும் ஏஐ 307 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *