ம.பி.யில் போலீஸார் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து: ஒருவர் சடலம் மீட்பு

dinamani2F2025 09
Spread the love

இருள் சூழ்ந்ததால் அதிகாலை 2.30 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ஊர்க்காவல் படையினர் படகுகள், ட்ரோன்கள் மற்றும் டைவர்ஸுடன் இருவரையும் தேடி வருகின்றனர்.

உன்ஹெல் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார், காணாமல் போன பெண்ணின் வழக்கை விசாரிக்கச் சென்றபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *