சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் சென்னை கோட்டத்துக்குள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், ரயில்வே துறை சாா்ந்த பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு, ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் ஓட்டுநா்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி: தெற்கு ரயில்வே அறிவிப்பு
