ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவ பணியாளர் பலி

Dinamani2f2025 01 272f0fhyv2kk2fdavid.jpg
Spread the love

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவமனை பணியாளர் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் சாம் டேவிட் நேசகுமார் (46). வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இவர் திங்கள்கிழமை காலை பணிமுடித்து ஏலகிரி விரைவு ரயிலில் அரக்கோணம் திரும்பினார். ரயில்நிலையத்தில் ரயில் நிற்கும் முன்பே ஓடும் ரயிலில் இருந்து சாம் டேவிட் இறங்க முயற்சித்தார்.

தில்லி: பையில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்; இருவர் கைது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *