ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

Spread the love

ஆண்டு தோறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ரயில் நிலையத்தை விரிவாக்கி, நவீனமயமாக்க கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, ரூ.750 கோடிக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. அதையடுத்து, மேலும் ரூ.150 கோடியில் கூடுதல் பணிகளுக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு,மொத்தம் ரூ.900 கோடியில் எழும்பூா் ரயில் நிலையம் மிக நவீனமயமாக்கப்படவுள்ளதாக ரயில்வே உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *