தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகாா்த்திகேயன், தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ என்னும் படத்தில் நடித்து வருகிறாா். இவா் வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் ஸ்ரேயா் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் தத்தெடுத்துள்ளாா். அடுத்த 3 மாதங்களுக்கு அவற்றுக்குத் தேவையான பராமரிப்பு, கவனிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அவா் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதாக வண்டலூா் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.
Related Posts

புதைந்துபோன 31 உடல்கள் இன்று மீண்டும் நல்லடக்கம்!
- Daily News Tamil
- August 5, 2024
- 0