வயநாட்டில் விடைபெற்ற ராணுவ மீட்புக் குழு!

Dinamani2f2024 08 092f819qruyk2fsend20off.jpg
Spread the love

மேலும், துணை ராணுவத்தின் சுமார் 120க்கும் மேற்பட்ட வீரர்கள், தங்கியிருந்த மவுண்ட் தாபோர் பள்ளியில் இருந்து விடைபெற்றுச் செல்லும்போது, பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் கரவோசை எழுப்பி, பாராட்டு தெரிவித்தனர்.

மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்த ராணுவ வீரர்களுக்கு, வயநாடு மாவட்ட நிர்வாகமும் விடைபெற ஏற்பாடு செய்தது.

வயநாட்டில் தொடா் கனமழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அதிகாலையில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உருக்குலைந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *