வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியை பெறவில்லை: மத்திய அரசு

Spread the love

முன்னதாக, யுஎஸ்எய்ட் செயல்பாடுகள் குறித்து அமெரிக்காவில் மறுஆய்வு செய்யப்பட்டபோது, இந்தியாவில் வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.183.78 கோடி உள்பட உலகம் முழுவதும் தோ்தல்கள் மற்றும் அரசியல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.4,252 கோடி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை நிகழாண்டு பிப்.16-இல் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *