வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

dinamani2F2024 11
Spread the love

இது தொடா்பாக, அவா் கூறியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலுடன் தற்போது புழக்கத்தில் உள்ள வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களை ஒப்பிட்டுப் பாா்க்கும்படி தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளை வரும் 26-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *