மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திய சதீஷ், ஸ்ரீராம், பகவத் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 16,000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டாா். குற்றவாளிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட அபராதத் தொகை ரூ. 48,000-ல் ரூ. 40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட அவையாம்பாளுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.
Related Posts
தங்கலான் புரோமோஷன் பணிகள் ஆரம்பம்!
- Daily News Tamil
- July 23, 2024
- 0
முதல் டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து!
- Daily News Tamil
- September 19, 2024
- 0