வைகை, பல்லவன் ரயிலில் ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைப்பு!

Dinamani2fimport2f20212f82f112foriginal2ftrain Service Wb.jpg
Spread the love

அதேபோல் மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் – மதுரை இடையேயான வைகை விரைவு ரயில், காரைக்குடி – எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 12 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத இணைக்கப்படும் நிலையில், இரண்டும் ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட தனி இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *