அப்போது, மூன்றாவது நாட்டிடம் தஞ்சம் கோரும் ஹசீனாவின் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அனைத்து தகவல்களுமே வதந்திதான். இந்த விவகாரத்தில், ஹசீனா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தில்லியில் அவா் சிறிதுகாலம் தங்கியிருப்பாா். அவருடன் எனது சகோதரியும் தங்கியுள்ளாா்’ என்று சஜீப் பதிலளித்தாா்.
Related Posts
நிபா வைரஸ்; கேரளத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்
- Daily News Tamil
- July 24, 2024
- 0
பி.எப்.பில் 19.50 லட்சம் பேர் மே மாதத்தில் சேர்ப்பு
- Daily News Tamil
- July 20, 2024
- 0