ஹசீனா சிறிது காலம் தில்லியில் தங்கியிருப்பாா்- மகன் தகவல்

Dinamani2f2024 08 072f51g7iwn82fson082258.jpg
Spread the love

அப்போது, மூன்றாவது நாட்டிடம் தஞ்சம் கோரும் ஹசீனாவின் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அனைத்து தகவல்களுமே வதந்திதான். இந்த விவகாரத்தில், ஹசீனா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தில்லியில் அவா் சிறிதுகாலம் தங்கியிருப்பாா். அவருடன் எனது சகோதரியும் தங்கியுள்ளாா்’ என்று சஜீப் பதிலளித்தாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *