14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

Spread the love

பின்னா் அவா்கள் அளித்த தகவலின்பேரில், சிலையை ஆய்வு செய்தபோது அது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் உருவ கல்லின் சிறப்புகளாக எட்டு கைகளையும், ஈட்டியுடன் மனித உருவத்தை காலில் வதம் செய்வதுபோல கண்கள் உக்கிரமாகவும், இயல்பு தன்மைக்கு மாறாக காதுகள் அளவில் பெரியதாகவும் உள்ளன. கொடிவேரி அணைக்கட்டுப் பகுதியில் பெண் தெய்வச் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *