கடந்த 2023-24-ஆம் ஆண்டு சட்டரீதியான உதவிகள் மூலம், 265 மாவட்டங்களில் 14,137 குழந்தை திருமணங்களையும், ஊராட்சிகளின் உதவி மூலம் 59,364 குழந்தை திருமணங்களையும் 161 சமூக அமைப்புகள் தடுத்து நிறுத்தின.
2023-24-இல் 14,137 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: ஆய்வறிக்கையில் தகவல்
