“29-வது வயசுல எனக்கு நடந்த ஸ்பெஷலான விஷயம் அது..!” – கார்த்திக் சுப்புராஜ் |

Spread the love

“மேயாத மான்’, ‘ஆடை’, ‘குளு குளு’ படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இப்போது ’29’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது, பிரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனஸ் பாத்திமா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

youtube.com/watch?v=R8Jbk2doeaQ&feature=youtu.be

இவ்விழாவில் பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் “ரத்னகுமார் இயக்கிய ‘மேயாத மான்’ திரைப்படம் எங்களுடைய ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பதில் ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு வரைக்கும் ரொம்ப ஸ்பெஷலான படம் அது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *