4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை?

Dinamani2f2024 12 012fhgrdlr032fgdiqxduxeaaq6yq.jpg
Spread the love

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்,

“மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, அதிமுக ஆட்சியிலேயே நிறுத்திவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்தபோது, வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்றோம். அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறோம்.

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் உள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *