இந்த நிலையில், செஞ்சி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக கிணற்றின் ஓரம் ஈரப்பதம் அதிகமானதால், லாரியின் பாரம் தாங்காமல் கிணற்றின் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு, தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தபோது லாரியும் 400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்து விழுந்தது.
400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்த லாரி
