400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்த லாரி

Dinamani2f2025 03 122f1m4cndb12f12gngp01 3 1203chn 119 7.jpg
Spread the love

இந்த நிலையில், செஞ்சி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக கிணற்றின் ஓரம் ஈரப்பதம் அதிகமானதால், லாரியின் பாரம் தாங்காமல் கிணற்றின் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு, தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தபோது லாரியும் 400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்து விழுந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *